கடந்த 2 நாட்களாக யாழ்.மாநகரத்தை சுற்றி இரண்டு குரங்கு வித்தைக்காரர்கள் குரங்கு வித்தை மற்றும் பாம்பு வித்தை காட்டி வருகின்றனர்.. அனுராதபுரத்தில் இருந்து வந்திருக்கும் இவர்கள் ஒரு முறை வித்தை காட்டுவதற்கு 200 ருபாய் அறவிடுகின்றனர். யாழ்.நகரத்திற்கு பலமுறை வித்தை காட்டுவதற்கு வந்திருந்தாலும் இம்முறை நல்ல வரவேற்பு இருப்பதா அவர்கள் கூறினார்கள்...இன்னும் சில வாரங்கள் இங்கு இருக்கப்போவதாக அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment